திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ராதிகா (6). கடந்த 2 மாதம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கினாள். தலையில் பலத்த காயம் அடைந்து கோமா ...
நீரின்றி அமையாது உலகு - தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு வாக்கியம் தேவையில்லை. நாட்டின் வளம் சார்ந்தது என்பதால், அதன் அவசியத்தை உணர்ந்து, கடப்பா முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளங்களை ...
வாஷிங்டன்: அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற எண்ணம் பலருக்கு. பஸ் ஸ்டாப்பில் முக்கால் நிமிஷம் காத்திருக்க ...
200 ஆண்டுகளுக்கு முன்பு... தாராபுரம் அருகே சின்னப்புத்தூர் கிராமத்தில் வசித்தவர் சாமையங்கார். இவரது மகன் திருமலைசாமி. சிறிய வயதிலேயே இவரிடம் அரிய சக்தி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பினர். அவர் கையில் எடுக்கும் மணல் ...
நியூயார்க்: விடுமுறையைக் கழிக்க அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் கடற்கரைக்கு சமீபத்தில் வந்திருந்தனர் சில சுற்றுலா பயணிகள். கடல்நீரில் கால் வைத்த சிறிது நேரத்திலேயே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அய்யோ... அம்மா... என் ...
திருவனந்தபுரம்: சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி நிறத்தை மாற்றிக் கொள்வது தெரியும். திருவனந்தபுரம் முக்கோலா அருகில் உள்ள விழிஞ்சம் என்ற இடத்தில் செல்வராஜ் என்ற விவசாயி வளர்க்கும் கோழியும் இதுபோல நிறம் மாறுகிறது. இதுபற்றி வியப்புடன் ...
லாஸ்ஏஞ்சல்ஸ்: எது படிப்பது? என்ன பிசினஸ் செய்வது? எந்த கம்பெனியில் வேலைக்கு போவது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறீர்களா? உடனே டாக்டரிடம் மூளையை ஸ்கேன் செய்யுங்கள். எதில் நீங்கள் கில்லாடிகள் என்று தெரிந்துவிடும். மூளை ...
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழி தெரியும். கரும்புள்ளியாய் உருவாகி சுழன்றடித்துச் செல்லும் சூறைக்காற்று கொத்துக் கொத்தாய் உயிரை பலிவாங்கும் என்ற அதிர்ச்சி தகவல் குலை நடுங்க வைக்கிறது. பீதி கிளப்பும் இந்த கிராமத்தின் ...