சென்னை : தமிழக புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன்சிங், சோனியாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ...
சென்னை : புதிய சட்டசபை வளாகம் முன்பு ஏராளமாக குவிந்திருந்த மக்களும் விழாவை கண்டு ரசிக்கும் வகையில், வெளிப்புறங்களில் திறந்தவெளி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மெகா டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ...
சென்னை : டாமின் முன்னாள் சேர்மன் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.டாமின் நிறுவன முன்னாள் சேர்மன் சரவணன். இவர், 2008 ...
சென்னை : தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய சட்டமன்றப் பேரவை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.புதிய சட்டமன்றப் பேரவை திறப்பு விழா நேற்று ...
சென்னை : வேளச்சேரி மெயின் ரோட்டில் ‘காசியாப் என்கிளேவ்‘ கட்டிடத்தின் முதல் மாடியில், ‘டிரினிடி டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டது. இங்கு 350க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியாற்றினர். இவர்களுக்கு முதல் ...
சென்னை : பொது விநியோகத் திட்டத்தை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வாத்வா தலைமையில் விழிப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஆய்வு செய்கின்றனர்.இந்நிலையில், ...
சென்னை : சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் & டெக்கான் சார்ஜஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக 42 ஆயிரம் டிக்கெட்டுகள் ...