புதுடெல்லி : ‘சூப்பர் பக்Õ ஆராய்ச்சிக்கு எப்படி சாம்பிள்களை சேகரித்தீர்கள், அவற்றை எப்படி வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள், இந்த ஆய்வுக்கு யாரிடம் அனுமதி பெற்றீர்கள் போன்ற கேள்விகளை கேட்டு, சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த தமிழக விஞ்ஞானி ...
மும்பை : ரம்ஜான் மற்றும் கணபதி விழாவையொட்டி மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதால், நகரில் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ...
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னா புறநகர் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் உள்ள பெயுர் சிறையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 15 செல்போன்கள், சிம்கார்டுகள், செல்போன் சார்ஜர்கள் மற்றும் ரூ.37,000 ரொக்கம், ...
ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிக்கு ஆந்திரா முழுவதும் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று முதலாண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் ...
சண்டிகர் : அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி அளிக்கும் திட்டத்தை அரியானா அரசு தொடங்கியுள்ளது. இது குறித்து அரியானா மாநில அரசின் கல்வித்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ...
புதுடெல்லி : சுரங்கம் தோண்டுவதால் யானைகள் அழிகின்றன. எனவே, யானைகள் காடுகளை கடக்கும் பாதைகளில் சுரங்கப்பணிகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள யானைகளில் ஆறில் ஒன்று இந்தியாவில் ...
திருவனந்தபும் : கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள சின்னக்கனால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் & முனியம்மா தம்பதியின் மகன் பாஸ்டின் (32). இவருக்கு செல்வி (23) என்ற மனைவியும், 4 வயது ...
புதுடெல்லி : செல்போன் டவர்களால் பறவைகள், தேனீக்கள், விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு முழுவதும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து ...
திருவனந்தபுரம் : சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களை உல்லாசமாக கழிக்க விரும்பும் ஆசியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.உலக மக்கள் கோடை மற்றும் விடுமுறை நாட்களை கழிக்க, தாங்கள் விரும்பும் ...
பாட்னா : பீகாரில் கடத்தப்பட்ட 4 போலீசாரில் சப் இன்ஸ்பெக்டரை நக்சலைட்கள் நேற்று கொலை செய்தனர். மற்ற மூன்று பேருக்கு இன்று காலை வரை கெடு விதித்துள்ளனர். பீகார் லக்கிசராய் மாவட்டத்தில், நக்சலைட்கள் தேடுதல் ...