சேலம், : நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றதாக கைதான மனைவி போலீசில் தெரிவித்துள்ளார்.சேலம் கிச்சிபாளையம் நெல்லுகுத்தி பாறை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45). இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு ...
கும்பகோணம், : தஞ்சை அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் 18 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த சோழபுரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் செண்பகவல்லி(67). இவரது ...
சேலம், : மேட்டூர் அருகே வனப்பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் தொடர்பாக வாலிபர் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாதேஸ்வரன்மலை வனப்பகுதியில் யானை ...
திருப்பூர், : திருப்பூர் மாவட்டம், உடுமலை, பூளவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சிலர், திருப்பூரில் நடக்கும் கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக பள்ளி வேனில் நேற்று திருப்பூர் வந்தனர். வேனை ஆட்டுகிணத்துப்பட்டியை சேர்ந்த ...
குன்னம், : குன்னம் அருகே ஏரியில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் இறந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரை சேர்ந்த தங்கமணி மகன் பத்ரிநாத் (10). அங்குள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து ...
திருச்சி, : என்கவுன்டரில் கொல்லப்பட்ட திருச்சியை சேர்ந்த முட்டை ரவி கோஷ்டியை சேர்ந்தவன் பிரபல ரவுடி குணா. இவனது கூட்டாளிகள் மதன் என்கிற மதன்குமார், டோரிராஜா, சின்னதட்சு என்கிற தட்சிணாமூர்த்தி, அரவிந்த், மணி என்கிற ...
உடுமலை, : கேரள மாநிலம் கோழிக்கோடு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 18 டன் சமையல் எரிவாயு கன்டெய்னருடன் லாரி மதுரை புறப்பட்டது. ரவி என்பவர் லாரியை ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ...
பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை பொதுமக்கள் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி சிபிசி காலனியில் வசிக்கும் லாரி அதிபர் ஒருவரின் 21 வயது மகள், தனியார் கம்ப்யூட்டர் ...
கடலூர், : கடலூர் மாவட்டம், நல்லாத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த சுப்புராமன்(63), மாவட்ட திமுக பிரதிநிதி. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், சுப்புராமன், அவரது மனைவி வசந்தா(60) மற்றும் உறவினர் ராஜ்குமார்(27) ஆகியோர் ...
ஈரோடு, : ஈரோடு மாவட்டம் செக்குமேட்டை சேர்ந்தவர் சோமு(35). சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த ரேவதி (30)யை காதலித்து திருமணம் கொண்டார். இவர்களுக்கு கண்ணன்(4), இரட்டையர்களான ராமன், லட்சுமணன்(2) என 3 குழந்தைகள். ஒரு ...