செய்யாறு : சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகளிடம் இருந்து க்ஷீ20 லட்சம் நகை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாங்கிலால்(29), மடிப்பாக்கம் பகுதியை ...
திருவொற்றியூர் : வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் டிவி நாடகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், உள்ளே புகுந்து நகை திருடும் பலே ஆசாமி சிக்கினான்.திருவொற்றியூர் அடுத்த சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் ஜோதிநகர் ...
திருத்தணி : திருத்தணியில் கள்ளக்காதல் காரணமாக ஆட்டோ டிரைவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.திருத்தணி அமிர்தாபுரம் காலனியை சேர்ந்தவர் ரகு (28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுதா ...
சென்னை : காஞ்சிபுரம் அருகேயுள்ள புத்தேரி கிராமம் பெரியமேட்டு தெருவை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (75). இவர் 12 நாட்களுக்கு முன்பு இறந்தார். அவரது உடல் வேகவதி ஆற்றங்கரை ஓரத்தி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ...
தண்டையார்பேட்டை : மனைவிகள் இறந்ததால் தனியாக வசித்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற ஊழியர், தனது அறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். தலைமறைவான அவரது மகனை போலீசார் தேடுகின்றனர். பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவை ...
திருவள்ளூர் : மாதவரம் மஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (30). இவரது மனைவி அனுராதா (23). இவர்களுக்கு கடந்த மாதம் 22ம்தேதி திருமணம் நடந்தது. திருவள்ளூர் அருகே உளுந்தை கிராமத்தில் உள்ள தனது அண்ணன் வெங்கடேசன் ...
நெல்லை : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி அற்புதமணி விக்டோரியா(75). இவர், அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த பின்பு, அற்புதமணி விக்டோரியா, வீட்டில் தனியாக வசித்தார். ...
நெல்லை : நெல்லை அருகே சேந்திமங்கலம் வடக்கூரை சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் மதியழகன். இவரது மனைவி மாரியம்மாள். டுடோரியலில் பிளஸ் 2 படித்து வந்த இவர்களது மகள் பானுப்பிரியா, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ...
காட்பாடி : காட்பாடி காவல் நிலையம் அருகில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ஸி12 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (40). துபாயில் ...