சென்னை : இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, கொழும்பில் இருந்து நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவின் சிறப்பு தூதராக வெளியுறவுத் துறை செயலாளர் ...
சென்னை : துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 9 மணிக்கு வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒருவர் கோட், சூட் அணிந்து டிப் டாப்பாக இருந்தார். அவரது ...
சென்னை : தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் பொருட்டும், இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். ...
கீழ்ப்பாக்கம் : அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து கீழ்ப்பாக்கத்தில் பள்ளி முன்பு பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ...
சென்னை : காஞ்சிபுரத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஸி300 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், விதிமீறல்கள் குறையவில்லை. என்ன செய்யலாம் என யோசித்த காஞ்சிபுரம் போக்குவரத்துப் பிரிவு போலீசார், ...
தாம்பரம் : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை 35வது வார்டு சீனிவாச நகர் 3வது குறுக்கு தெருவில் 2 கிரவுண்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுநல சங்கத்தினர் தங்கள் சொந்த ...
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் தொகுதியில் நலவாழ்வு மையம், மருந்தகம், குழந்தைகள் நலக் காப்பகம், குடும்ப நல மையம், ஆரம்ப சுகாதார மையம் என எட்டு மருத்துவமனைகள், ...
சென்னை : மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநகராட்சி மருத்துவமனைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும், வடசென்னை காலரா நோய் பரவும் இடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வடசென்னை பகுதிகளில் கடந்த ...
திருவொற்றியூர் : திருவொற்றியூரில் சாலையில் உலா வரும் பன்றிகளை பிடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர், டிகேபி நகர், வரதராஜபெருமாள் கோயில் தெரு பகுதிகளில் ...
ஆலந்தூர் : ஆலந்தூர் நகராட்சியில் மனித கழிவுகளை அகற்றுவதற்காக கடந்த 1985ம் ஆண்டுக்கு முன்பு ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகளின் பின்புறம் 20க்கும் மேற்பட்ட சாக்கடை சந்துகள் அமைக்கப்பட்டிருந்தன. 5 அடி அகலம் கொண்ட ...