புதுடெல்லி : பங்குச் சந்தையுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டத்துக்கு (யூலிப்) அமலாகியுள்ள புதிய விதிமுறைகளால் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனம் சாதாரண ...
டாக்கா : துணி இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய பிராண்ட் ஷர்ட்களை தயாரித்து வழங்கும் பணியில் வங்கதேச ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தில் துணி இறக்குமதிக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ...
புதுடெல்லி : மியூச்சுவல் பண்ட்களில் இருப்பதுபோல, இனி பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் அறிமுகமாகி உள்ளது.இதை முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அறிமுகம் ...
மும்பை : நடப்பு 2010&11ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் & ஜூன்) தங்க நகைகளின் ஏற்றுமதி வளர்ச்சி 31.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 24 காரட் தங்க கட்டி இறக்குமதி குறைந்துள்ளது. ...
புதுடெல்லி : நாட்டின் 3வது பெரிய சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை திட்ட அதிகாரியாக நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இப்போது நிதி, முதலீட்டாளர் தொடர்பு ...
மும்பை : சேமிப்பு, நடப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகையை ஐடிபிஐ வங்கி ரத்து செய்துள்ளது. இனி, ஜீரோ பாலன்ஸ் வைக்கலாம். கேட்பு காசோலை (டிடி), செக் புக், கிரடிட் மற்றும் டெபிட் கார்டு ...