சென்னை : மத்திய ஜவுளி அமைச்சகத்தின் முயற்சியால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் Ôதேசிய கைத்தறி கண்காட்சிÕ நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள கோ&ஆப்டெக்ஸ் வளாகத்தில், கடந்த பிப்ரவரி 26ம் ...
சென்னை : கம்பியில்லா பிராட்பேண்ட் இணைய தள சேவையை டிக்கோனா டிஜிட்டல் நெட்வொர்க்ஸ், Ôடிக்கோனா வை&புரோÕ என்ற பெயரில் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. தனி நபர் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கு ஏற்ப இவை ...
மும்பை : நோயாளிக்கு அலோபதி மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட மரணத்துக்கு பொறுப்பேற்று ஓமியோபதி டாக்டர் ரூ.15 லட்சம் இழப்பீடு அளிக்க மும்பை நுகர்வோர் அமைப்பு உத்தரவிட்டது.மும்பை அன்டாப் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் ராய் ...
புதுடெல்லி : புதிய வரிகள் மற்றும் சேவை வரி காரணமாக வீடு, பிளாட்டுகளின் விலை சுமார் 15 சதவீதம் உயரக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வீடு, பிளாட்டுகளை கட்டித்தரும் கட்டுமான நிறுவனங்கள் பெறும் பணத்தில் ...
மும்பை : கடந்த பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு 1.08 சதவீதம் அதிகரித்து ரூ.7.7 லட்சம் கோடியாகி உள்ளதாக மியூச்சுவல் பண்ட நிறுவனங்கள் சங்க (ஆம்பி) புள்ளி விவரம் கூறுகிறது.இதில், ஈக்விட்டி ...