ஊட்டி : முன்னாள் அமைச்சர் மில்லர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கோடநாட் டில் இருந்து அதிமுக பொது ச்செயலாளர் ஜெயலலிதா, தோழி சசிகலாவுடன் ...
சென்னை : அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்திக்கு, முதல்வர் ...
சென்னை : சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: தமிழ் ஆட்சிமொழியாக வந்து 56 ...
புதுடெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி.&எஸ்.டி.) நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.678.91 கோடியை ஒதுக்கியது. அந்த நிதியை காமன்வெல்த் போட்டிப் பணிகளுக்காக மாநில அரசு பயன்படுத்தியது. ...
புதுடெல்லி : அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரித்து உள்ளார்.நகரில் பல ஆட்டோக்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார் வந்தது. இதையடுத்து ...
இத்தாலியில் 1946ம் ஆண்டு, டிசம்பர் 9ம் தேதி நடுத்தர குடும்பத்தில் பிறந்த சோனியா. கேம்பிரிட்ஜில் உள்ள பெல் கல்வி அறக்கட்டளையில் ஆங்கிலம் படித்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இருவருக்கும் ...
புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியை முன்மொழிந்து, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி மற்றும் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் 56 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் ...
கொழும்பு : இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போரால் ...
சென்னை : ஜெயலலிதா பாதுகாப்புக்கு சீருடை படை அமைப்பது என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், ...